FREE E-BOOKS

1) ஏழாவது வாசல்/Ezhavathu Vaasal  - ராமகிருஷ்ணர் சொன்ன கதைகள்
வாழ்க்கை பயணத்தின் திசையை ஒழுங்குபடுத்த கூடிய அற்புதமான புத்தகம்.சிறு வயதில் ஏதோ கதை புத்தகமாக படிக்க போய் பின் பாட புத்தமாகவே மாறி போனது.எல்லா வயதினர்களும் கற்றுக்கொண்டு வாழ்வில் பின்பற்ற வேண்டிய நெறிகளை மிக எளிமையான முறையில் நமக்கு தந்தருளிகிறார் ஸ்ரீ இராமகிருஷ்ணர்.


2) தியானமும் அதன் முறைகளும் - சுவாமி விவேகானந்தர்
தியானம் செய்ய வேண்டுமென்ற ஆர்வம் கொண்டவர்களுக்கு நல்ல குருவாகவும் தியான சாதனத்தின் அடிப்படையை கற்றுக்கொள்ளவும் சிறந்த அறிமுக புத்தகமாக இதனை முன்னிறுத்த விரும்புகிறேன்.நீங்களும் உயர்ந்த பலனடைய வாழ்த்துகிறோம்.


Comments

  1. No words to share, but THANKS A LOT. God bless you.

    ReplyDelete

Post a Comment

Popular Posts